Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு : சுவிஸர்லாந்து கவலை

பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு : சுவிஸர்லாந்து கவலை

யாழில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுவிஸர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. இளைஞரின் இறப்பு குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக சுவிஸர்லாந்து தூதுவர்...

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும்!

உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? – கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்...

கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக மேலதிக தகவலை வழங்கினார் ஷம்மி சில்வா!

கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக மேலதிக தகவலை வழங்கினார் ஷம்மி சில்வா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா வெளியிட்டுள்ளார். இன்று பிற்பகல்...

மைத்திரிபால , பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலை

இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு விவகாரம் : நாளை மறுதினம் விசாரணை

இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. நீதிபதி நீல் இத்தவெல வழக்கிலிருந்து விலகியதையடுத்து, புதிய நீதிபதிகள் குழுவின்...

மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!

அரசியலமைப்பு சபையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை – சுமந்திரன்

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளமையை இன்று நாடாளுமன்றில் கவனத்திற்கு சுமந்திரன் கொண்டுவந்திருந்தார். அரசியலமைப்பு சபை உறுப்பினருக்க நாடா ளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின்...

காசா மீது தரைவழியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தயார் – பெஞ்சமின் நெதன்யாகு

150 பேரை முதலில் விடுவிக்கின்றது இஸ்ரேல்

மோதலை 4 நாட்களுக்கு நிறுத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், விடுதலை செய்யப்படக்கூடிய 300 பாலஸ்தீனியர்களின்...

பால்க்லாந்து தீவு பிரித்தானியாவிற்குரியவை – பிரதமர் சுனக்கின் பேச்சாளர்

பால்க்லாந்து தீவு பிரித்தானியாவிற்குரியவை – பிரதமர் சுனக்கின் பேச்சாளர்

பால்க்லாந்து தீவை திரும்பப் பெறுவோம் என அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் அது பிரித்தானியாவிற்குரியவை என ரிஷி சுனக்கின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினாவின் ஜனாதிபதித்...

மக்களின் பிரதிநிதி என்று தொடர்ந்தும் கூறாமல் இராஜினாமா செய்யுங்கள்  – ராஜபக்ஷர்களுக்கு சுமந்திரன் வலியுறுத்து

மக்களின் பிரதிநிதி என்று தொடர்ந்தும் கூறாமல் இராஜினாமா செய்யுங்கள் – ராஜபக்ஷர்களுக்கு சுமந்திரன் வலியுறுத்து

தவறை ஏற்றுக்கொண்டு மஹிந்த ராஜ்பக்ஷ உள்ளிட்டவர்களை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த அவர்கள்...

ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு !

ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றார். அதன்படி ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என்றும் அவற்றை...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

சீனா-இலங்கை ஒப்பந்தம் குறித்து IMF மகிழ்ச்சி !

இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு படியென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ கடன்...

Page 42 of 887 1 41 42 43 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist