Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஜனாதிபதி ரணில் மீதான நம்பிக்கை வீழ்ச்சி:  கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல்!

விசேட அறிவிப்பு ஒன்றினை நாடாளுமன்றில் வெளியிடவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மற்றும் தலைப்புகள் தொடர்பில் அவர் பேசுவார்...

கோட்டை, மருதானை, ஆர்மர் வீதி மற்றும் டூப்ளிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்

கோட்டை, மருதானை, ஆர்மர் வீதி மற்றும் டூப்ளிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்

கடும் மழை காரணமாக கொழும்பு கோட்டை, மருதானை, ஆர்மர் வீதி மற்றும் டூப்ளிகேஷன் வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விரிசல் அடைந்த உறவுகளை மறுசீரமைக்க அவுஸ்ரேலியா சீனா நடவடிக்கை

விரிசல் அடைந்த உறவுகளை மறுசீரமைக்க அவுஸ்ரேலியா சீனா நடவடிக்கை

வர்த்தகம் முதல் மனித உரிமைகள் மற்றும் கொரோனா தொற்று போன்ற பிரச்சனைகளில் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்த உறவுகளை மறுசீரமைக்க அவுஸ்ரேலியாவும் சீனாவும் தீர்மானித்துள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயம்...

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

வெளிவிவகாரங்களில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்குப் புறம்பாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவையை ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் இடைநிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட...

ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் கொடுத்தார் – நாடாளுமன்றில் அமைச்சர் ரொஷான்

ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் கொடுத்தார் – நாடாளுமன்றில் அமைச்சர் ரொஷான்

இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தான் இந்த விடயத்தில் இருந்து...

அர்ஜுன ரணதுங்கவின் கிரிக்கெட் குழுவிற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

அர்ஜுன ரணதுங்கவின் கிரிக்கெட் குழுவிற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை...

WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி : மீண்டும் முதலிடத்தை பெற்றார் இகா ஸ்விடெக்

WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி : மீண்டும் முதலிடத்தை பெற்றார் இகா ஸ்விடெக்

ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இகா ஸ்விடெக் பெண்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். உலக தரவரிசையில்...

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி

இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா- பிரதமர் மோடி

40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் சட்டசபை தேர்தலும் சத்தீஷ்காரின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிற நிலையில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியது!

இஸ்ரேல் மற்றும் - ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெறும் மோதலால் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 1,400 இஸ்ரேலியர்களைக்...

ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது : வரதராஜப் பெருமாள்

ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது : வரதராஜப் பெருமாள்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்...

Page 57 of 887 1 56 57 58 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist