Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் –  சந்தேக நபர்களின் விளக்கமறியல்  நீடிப்பு

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம்

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று ஆரம்பமானபோது பிரதி சபாநாயகர்...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் !

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. அதற்காக இன்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் இன்று...

எனக்கு  புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது-  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

சக்திவாய்ந்த அரசியல் கட்சியில் சந்திரிக்கா இணைந்துகொள்வார் – ஐக்கிய மக்கள் சக்தி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எதிர்வரும் காலங்களில் மிக முக்கிய அரசியல் கட்சியுடன் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில்...

பறிபோகப்போகும் முக்கிய பதவிகள் : இந்த மாதத்திற்குள் பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவை உபகுழு

இலங்கை கிரிக்கட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கநேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவின் தலைவராக...

மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடு !

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், சிறப்பு அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

பங்களதேஷ் அணிக்கு 280 ஓட்டங்கள் வெற்றி இலக்கு  !

பங்களதேஷ் அணிக்கு 280 ஓட்டங்கள் வெற்றி இலக்கு !

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களதேஷ் அணிக்கு 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 38...

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் பதற்றம் : பல கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ்

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் பதற்றம் : பல கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ்

லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டை காரணமாக இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டில்...

காஸா  வைத்தியசாலை மீது விமானப் படை தாக்குதல் -500ற்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!

தினமும் குறைந்தது உயிரிழந்த 30 உடல்களும் 200 காயமடைந்த சிறுவர்களும் வைத்தியசாலையில்

தமது வைத்தியசாலையில் தினமும் குறைந்தது உயிரிழந்த 30 சிறுவர்களின் உடல்களும் காயமடைந்த சுமார் 200 சிறுவர்களும் அனுமதிக்கப்படுவதாக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலை அறிவித்துள்ளது. இதேநேரம்...

இஸ்ரேலில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – பிரதமர்

இஸ்ரேலில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – பிரதமர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார். 8 பிரெஞ்சு நாட்டவர்களை...

காசாவில் இருந்து குறைந்தது 340,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு – ஐ.நா

மேற்குக் கரையில் ஒரே இரவில் 70 பாலஸ்தீனியர்கள் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 70 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரமல்லா, ஹெப்ரோன் மாவட்டம், கல்கிலியா, நப்லஸ்...

Page 58 of 887 1 57 58 59 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist