Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எவ்வித பந்துகளையும் எதிர்கொள்ளாமல் மத்யூஸ் ஆட்டமிழப்பு : நடந்தது என்ன ?

எவ்வித பந்துகளையும் எதிர்கொள்ளாமல் மத்யூஸ் ஆட்டமிழப்பு : நடந்தது என்ன ?

சரியான நேரத்தில் களத்திற்கு வராததால் ஏஞ்சலோ மத்யூஸ், எவ்வித பந்துகளையும் எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு விக்கெட் விழுந்த இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் பந்தை எதிர்கொள்ள...

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

கிரிக்கெட்டுக்கு புதிய பிராண்டை அறிமுகப்படுத்துவதே நோக்கம்

கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதுடன்,...

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி

வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கை காசா நகரம் மற்றும் காசாவின்...

இஸ்ரேலின் சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் செயலிழப்பு : வீடுகள், வைத்தியசாலை மீது வீழ்ந்து விபத்து  (காணொளி)

இஸ்ரேலின் சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் செயலிழப்பு : வீடுகள், வைத்தியசாலை மீது வீழ்ந்து விபத்து (காணொளி)

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் இருந்து சென்ற ஏவுகணைகள்...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

முதலாம் தவணை எப்போது? – கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த...

அர்ஜுனவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாது : எழுந்தது புதிய பிரச்சினை

அர்ஜுனவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாது : எழுந்தது புதிய பிரச்சினை

இலங்கை கிரிக்கெட் சபையைக் கலைத்து புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த இந்த தீர்மானம்...

ஒக்டோபர் 7 முதல் 175 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு : சுகாதார அமைச்சர்

ஒக்டோபர் 7 முதல் 175 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு : சுகாதார அமைச்சர்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 31 நாட்களாக தொடர்ந்துவரும் நிலையில் காசா பகுதியில் மொத்தம் 175 மருத்துவ பணியாளர்களும் 34 சிவில் பாதுகாப்பு ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சர்...

காசா போர்நிறுத்தத்திற்கு UN, NGO தலைவர்கள் அழைப்பு

காசா போர்நிறுத்தத்திற்கு UN, NGO தலைவர்கள் அழைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு 18 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் மோதலினால் அதிகரித்து வரும் இறப்பு...

நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படலாம் – சந்திரிக்கா எச்சரிக்கை!

எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி

எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்காக சுதந்திரக் கட்சிக்குள் விசேட பதவியொன்றை...

WTA இறுதிப் போட்டி : இகா ஸ்விடெக் – ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை

WTA இறுதிப் போட்டி : இகா ஸ்விடெக் – ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை

WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரில் மழையால் இடைநிறுத்தப்பட்ட நேற்றைய அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலெங்காவை வீழ்த்தி இகா ஸ்விடெக் வெற்றிபெற்றுள்ளார். இப்போட்டியில் 6-3, 6-2...

Page 59 of 887 1 58 59 60 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist