எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் நேற்று இடம்பெற்ற இறுதி போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி ஏழாவது முறையாக பாரிஸ் மாஸ்டர்ஸ் கிண்ணத்தை நோவக் ஜோகோவிச் வென்றுள்ளார். இந்த வெற்றியின்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்த தீர்மானம்...
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியையே 46 வீதமான மக்கள் விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மஹர பிரதேசத்தில்...
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம்...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
கடந்த சில மணித்தியாலங்களில் தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல்களால்...
2022 ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற ஹோல்கர் ரூனை வீழ்த்தி, பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். இன்று...
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர்நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் கட்டளையை மதித்து 15 மில்லியன்...
தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 09 சந்தேகநபர்களும் இன்று காலை தெரியந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும்...
© 2026 Athavan Media, All rights reserved.