Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள் போராட்டம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள் போராட்டம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு...

சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் நந்தலால் வீரசிங்க !

சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் நந்தலால் வீரசிங்க !

மத்திய வங்கியின் அடுத்த ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நந்தலால்...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

அவசரகால சட்டதிற்கு எதிரான மனுக்கள் : பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

அவசரகால சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவசரகால சட்டம், ஊரடங்கு மற்றும் சமூக...

வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!

11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை : அறிவிப்பு வெளியானது

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை !

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18...

அபிவிருத்தி அரசியலால் எவ்வித பயனும் இல்லை கொள்கை அரசியலை செயற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜீவன்

அபிவிருத்தி அரசியலால் எவ்வித பயனும் இல்லை கொள்கை அரசியலை செயற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜீவன்

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விளையாடும் கலாசாரத்தை முதலில் நிறுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார். மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை அமைச்சரவையில் இணைக்க கூடாது – எதிர்க்கட்சி முன்மொழிவு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை அமைச்சரவையில் இணைக்க கூடாது – எதிர்க்கட்சி முன்மொழிவு

அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இருக்க கூடாது என்ற முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன முன்வைத்துள்ளார். வங்கிகள் மற்றும்...

நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் நிலையில் வடக்கில் காணி அபகரிப்பு – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் ஸ்ரீதரன்

நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் நிலையில் வடக்கில் காணி அபகரிப்பு – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் ஸ்ரீதரன்

வடக்கில் அனலைதீவிலும் முல்லைத்தீவிலும் நில அளவையில் ஈடுபட்டு நில அபகரிப்பு செய்யும் இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தது. நாட்டின் தற்போதைய...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க பிரேரணை – எதிர்க்கட்சி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க பிரேரணை – எதிர்க்கட்சி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெறும் விவாதத்தின்போதே...

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க – அலி சப்ரி தகவல்

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க – அலி சப்ரி தகவல்

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியதும்...

Page 593 of 887 1 592 593 594 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist