Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

போராட்டத்தை அடுத்து கந்தரோடை விகாரைக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டார் பிரதமர் மஹிந்த !

போராட்டத்தை அடுத்து கந்தரோடை விகாரைக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டார் பிரதமர் மஹிந்த !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று கந்தரோடை விகாரைக்கும்...

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை – எதிர்க்கட்சி

சர்வகட்சி கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான அழைப்பு இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சர்வகட்சி கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின்...

பால்மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 600 ரூபாயால் அதிகரிப்பு !!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 260 ரூபாயினாலும் 01...

பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு !

பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம்...

“கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே” – பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

“கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே” – பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை)...

கடனுக்கான இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை, மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் – பசில்

கடனுக்கான இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை, மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் – பசில்

இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடனை மூன்று வருடங்களின் பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டுமே தவிர எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என நிதி...

டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தலாம், நீர் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு !!

டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தலாம், நீர் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு !!

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு செய்துள்ளது. இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள...

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கலானது!

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கலானது!

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விவசாயத்திற்கான தனி...

இலங்கை வருகிறார் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் !

இலங்கை வருகிறார் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் !

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பசுபிக்...

13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம்

அரசியல் வங்குரோத்தை மறைக்க சமுர்த்தி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்கின்றார் அமைச்சர் டலஸ் !

ஒவ்வொரு ஆளும் தரப்பின் அரசியல் வங்குரோத்து நிலையை மூடிமறைக்கும் கருவியாக சமுர்த்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார். வெலிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Page 606 of 887 1 605 606 607 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist