எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு
2026-04-23
வேலன் சுவாமி மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சென்ற வாகனத்தையும் பொலிஸார் வழிமறித்துள்ளனர். மட்டுவில் வண்ணாத்தி பாலத்தடியில் அவர்களை பொலிஸார் வழிமறித்ததோடு, வாகனத்தில் இருந்து இறங்க விடாமல் பாதுகாப்பையும்...
உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது, வேளாண்மைச் சார்ந்த...
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமது...
உக்ரைன் வான்பரப்பை கட்டுபடுத்த ரஷ்யாவுக்கு முடியாமல் போயுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் அண்மைய புலனாய்வு தகவல்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கு எதிரான போர்...
யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இன்று மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள...
ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால்...
உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பிரதமரின் விஜயம்...
கடந்த காலத்தை போன்றே வடக்கு மக்களை இன்றும் பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதன்படி வடக்கில் அபிவிருத்தி...
மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவருக்கு பதிலாக வெளிவிவகார...
400 கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரித்துள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி 400 கிராம் பால் மாவின் புதிய விலை...
© 2026 Athavan Media, All rights reserved.