Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

போலிதகவல்கள் பகிரப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் – நீதி அமைச்சர்

ஒரு இலட்சம் என்ற அறிவிப்பு உறவுகளின் உணர்வுகளை கொச்சப்படுத்தும் நோக்கிற்கானது அல்ல – அலி சப்ரி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணமே ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதென்ற அறிவிப்பு என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். அதனை உயிர்களின்...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை சர்வகட்சி மாநாட்டில் வலியுறுத்தப்போவதாக சம்பந்தன் தெரிவிப்பு !

நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் எனில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை சர்வகட்சிகளின் மாநாட்டில் வலியுறுத்துவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க விரும்பவில்லை – கஜேந்திரகுமார்

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு...

பிற்போடப்பட்ட பரீட்சைகளை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நடத்த தீர்மானம்!

காகித தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளுக்கான பரீட்சையை முன்னர் திட்டமிட்ட திகதியில் நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களை,...

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

கொரோனா தொற்று உறுதியான மேலும் 05 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் 05 கொரோனா தொற்று மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்...

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சென்றார் பிரதமர் மஹிந்த!

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சென்றார் பிரதமர் மஹிந்த!

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள கூட்டமைப்பு தீர்மானம், பிரதான எதிர்கட்சிக்கு அழைப்பு கிடைக்கவில்லையாம் !

எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தீர்மானத்தை...

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு !

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு !

கடவத்தையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என...

அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? – செல்வம் எம்.பி.கேள்வி

அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? – செல்வம் எம்.பி.கேள்வி

ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற...

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாக அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் எரிவாயு 12.5...

Page 604 of 887 1 603 604 605 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist