Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பை நியாயப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி !!

சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவது என்பது அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதாக அமையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மக்களின்...

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன !

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன !

மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் சர்வகட்சி கட்சி...

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்: ஓய்வுபெற்ற வைத்தியருக்கு பிணை

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 100,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 2.5 மில்லியன் ரூபாய்...

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை கோரியது அரசாங்கம் !

சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு...

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது !

35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 500 மில்லியன் டொலர் இந்திய கடன் உதவியின் கீழ்...

குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையும் அதிகரிப்பு – விலை விபரம் இதோ!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்று அரை லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 120...

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கக் கூடாது – ஐ.தே.க.

நாட்டின் தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளை நிராகரிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல தன்னால் முடியும் என்கின்றார் சஜித் !

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். துணிச்சலான தலைமைத்துவத்தின் கீழ் மட்டுமே நாட்டை உயர்த்த முடியும்...

எரிபொருள், எரிவாயுக்காக இன்றும் வரிசையில் காத்திருக்கும் மக்கள் !!

எரிபொருள், எரிவாயுக்காக இன்றும் வரிசையில் காத்திருக்கும் மக்கள் !!

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால், அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதை இன்றும் அவதானிக்க முடிந்தது. அதேநேரம், பீப்பாய்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியது – 29 வயதுடைய நபர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியது – 29 வயதுடைய நபர் உயிரிழப்பு!

நிட்டம்புவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 29 வயதுடைய ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் எடுக்க வந்த...

Page 603 of 887 1 602 603 604 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist