கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு!
2024-05-08
உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே...
நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்....
நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய, 2005 - 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே காரணம் என முன்னாள் ஜனாதிபதி...
ரஷ்யா - உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்க முயற்சித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொரோனா தொற்று,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் எதிர்வரும் 15 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நீண்ட காலமாக ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற...
பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையில் தற்போது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிகொண்டுள்ள இலங்கையில்...
சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் வொஷிங்டன் டி.சி.யில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். இருப்பினும் குறித்த சந்திப்பு...
முச்சக்கர வண்டிக் கட்டணம் நாளை (13) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முதல் கிலோமீட்டர் 70 ரூபாயாக அதிகரித்துள்ள அதேநேரம் அதற்கு மேலதிகமாக...
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது...
© 2021 Athavan Media, All rights reserved.