Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது- சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையை பொய்களை கூறி ஏமாற்றுகின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக சர்வதேசத்திற்குக் காண்பிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் பிரதிபலிப்பு,...

தமிழ் மக்களின் நலன் தொடர்பாக வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியா வலியுறுத்து

தமிழ் மக்களின் நலன் தொடர்பாக வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியா வலியுறுத்து

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி,...

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஐ.நா. ஆணையாளர் கவலை !

பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

தற்போதைய இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவ...

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

பெலரஸிலுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க பிரதமர் மஹிந்த உத்தரவு !

பெலரஸில் உயர் கல்வியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படமாட்டாது – மின்சார சபை

நாளையும் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்!

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளையும் (03) இலங்கையில் 7 மணிநேர 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 8 மணிமுதல்...

எரிபொருள் தட்டுப்பாடு ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை காட்டுகின்றது – சிறிதரன்

எரிபொருள் தட்டுப்பாடு ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை காட்டுகின்றது – சிறிதரன்

நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது...

ஐ.சி.சி. T20 தரவரிசை : தவறவிட்ட விராட் கோலி, பத்து இடங்களுக்குள் பத்தும் நிசங்க !

ஐ.சி.சி. T20 தரவரிசை : தவறவிட்ட விராட் கோலி, பத்து இடங்களுக்குள் பத்தும் நிசங்க !

இலங்கை அணியின் இளம் வீரர் பத்தும் நிசங்க, ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு இருப்பது துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான...

உக்ரைனில் 13 குழந்தைகள் உட்பட 136 பேர் உயிரிழந்துள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை

உக்ரைனில் 13 குழந்தைகள் உட்பட 136 பேர் உயிரிழந்துள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை

உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும்...

கார்கிவ் மீது ஷெல் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு – ரஷ்யாவிற்கும் குறிப்பிடத்தக்க இழப்பு!

கார்கிவ் மீது ஷெல் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு – ரஷ்யாவிற்கும் குறிப்பிடத்தக்க இழப்பு!

உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது ஷெல் தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டுள்ளன. குறித்த தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும்...

கார்கிவ் பொலிஸ் கட்டிடத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

கார்கிவ் பொலிஸ் கட்டிடத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏழாவது நாளாக தொடரும் உக்ரைன்...

Page 624 of 887 1 623 624 625 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist