Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

“இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல”

“இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல”

இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் பிரதமருடனான சந்திப்பின்...

மாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படாது – திலும் அமுனுகம

விமல், கம்மன்பிலவை நீக்கும் முடிவு கொள்கை ரீதியில் எடுக்கப்பட்டது – திலும் அமுனுகம

இரு அமைச்சர்களை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியமை கொள்கை அடிப்படையிலான தீர்மானம் என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அமைச்சர்கள் எவரும் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என்ற...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை !

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை...

அரசாங்கத்தின் தீர்மானத்தால் மாணவர்கள், பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும்!

அரசாங்கத்தின் தீர்மானத்தால் மாணவர்கள், பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும்!

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணாமல் பாடசாலைகளை எதிர்வரும்...

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான செயலணி குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட கோர் குழு!

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான செயலணி குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட கோர் குழு!

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி, இலங்கையின் பன்மைத்துவ சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது என இலங்கை தொடர்பான கோர் குழு தெரிவித்துள்ளது....

700 வீட்டுத் திட்ட வீடுகளில் உரிமையாளர்கள் இன்னும் நிரந்தமாக குடியேறவில்லை – அங்கஜன்

700 வீட்டுத் திட்ட வீடுகளில் உரிமையாளர்கள் இன்னும் நிரந்தமாக குடியேறவில்லை – அங்கஜன்

வீட்டுத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 700 வீடுகளில் நிரந்தமாக மக்கள் குடியேறாத நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழில் நேற்று நடைபெற்ற...

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. தீர்மானம்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெறவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் – முதலமைச்சர்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138...

நாடாளுமன்றத்திற்குள் அமெரிக்கர்கள் வருவதற்கு உதவிய எம்.பி.க்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – ஜே.வி.பி.

நாடாளுமன்றத்திற்குள் அமெரிக்கர்கள் வருவதற்கு உதவிய எம்.பி.க்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – ஜே.வி.பி.

அமெரிக்க பிரஜை ஒருவருக்கு நாடாளுமன்றதில் சிறப்புரிமைகளை வழங்குவதற்கு பங்களித்த அனைவரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

பயங்கரவாதத் தடைச் சட்டம் : தமிழர் தலைநகரிலும் இன்று கையெழுத்து வேட்டை

மத்திய மாகாணத்திலும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் !

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம், மத்திய மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....

மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேச மத்தியஸ்தம் இன்றி புதிய அரசியலமைப்பு உருவாகாது என்கின்றார் சார்ள்ஸ்

சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற...

Page 623 of 887 1 622 623 624 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist