இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நாட்டின் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய...
மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF உட்பட 13 நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதிச்...
ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக விவாதிப்பதற்காக போலாந்து நாட்டிற்குப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிவந்த பெண் ஊடகவியலாளர் டாரியா கலேனியுக்,...
எரிசக்தி அமைச்சினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகம் சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை மின்சார சபை பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மின்சார...
டீசல் இன்று கிடைக்காவிட்டால், சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவடையும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பேருந்துகளுக்கு தேவையான டீசல் அளவு...
2022 உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ரஷ்யா, சர்வதேச போட்டிகளில் இருந்து மறு அறிவித்தல் வரை பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின்...
பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள்...
நாட்டில் நிலவும் உண்மை நிலையை பொதுமக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை வழங்கியதன் காரணமாக...
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், உக்ரைன்...
நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடன் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு உறுதியளித்துள்ளார். திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும்...
© 2026 Athavan Media, All rights reserved.