Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

மந்தநிலையை கண்டு ஒழியாமல் முகம்கொடுங்கள் – ஐ.தே.க. வலியுறுத்து

ரஷ்யா - உக்ரைன் போரினால் முழு உலகமும் தற்போது மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இலங்கையும் அவ்வாறானதொரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி...

நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் – புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை ஐந்து மணி நேரம்...

பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் – ஐ.நா.வில் இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் – ஐ.நா.வில் இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது...

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானம்!

நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம்...

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய...

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

பெரும்போக விவசாய நடவடிக்கையில் உர பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பிலான...

சீன தடுப்பூசி இலங்கையில் பயன்படுத்தப்படாது – சுகாதார அமைச்சு

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை !

முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

சட்டவிரோத வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கை – பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி !

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு...

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் –  யாழ்.  கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முற்பட்ட இரு ந்திய பிரஜைகள் கைது!

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் இருவரும் நேற்று...

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண

கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் ஆதரிக்கத் தயார் – திஸ்ஸ விதாரன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம்...

Page 626 of 887 1 625 626 627 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist