முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் எதிர்வரும்...
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இது...
1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெப்ரவரி 15 முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையான 8...
இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவர்களின் வீசாக்களை எவ்வித கட்டணமுமின்றி இரண்டு...
நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலை 8.30 முதல் மாலை 5.30 வரை...
தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான நிலைமையில் இருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து அரசியல் தலைவர்களும்...
எரிபொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்காத காரணத்தினால் தற்போது எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஆகவே கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு டொலர்...
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியே...
கடந்த அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையற்ற தீர்மானங்களே தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது தவறு காரணமாகவோ அல்லது தற்போதைய...
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 249 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்...
© 2026 Athavan Media, All rights reserved.