Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல்: சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தை நாடினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கோரியே குறித்த...

கோப் குழுவில்  முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு

கோப் குழு முன்னிலையாகுமாறு மேலும் சில நிறுவனங்களுக்கு அழைப்பு

எதிர்வரும் நாட்களில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில் அழைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன....

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. மீட்பு நடவடிக்கைக்கு...

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம்

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம்

115,867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியது. "பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார...

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – அரசாங்கம்

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – அரசாங்கம்

போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள்...

வாகன இறக்குமதி தடையை மீறி சொகுசு கார்கள் இறக்குமதியா?

வாகன இறக்குமதி தடையை மீறி சொகுசு கார்கள் இறக்குமதியா?

வாகன இறக்குமதிக்கான தடையை மீறி எந்த வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரண்டு Cadillac Escalade சொகுசு...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

மேலதிக வரி விதிப்பில் இருந்து EPF மற்றும் ETFக்கு விலக்கு – பசில் உறுதி

வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத வரி ஒருமுறை அறவிடப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர் சேமலாப...

உர இறக்குமதியில் நிதி மோசடி: ஐக்கிய மக்கள் சக்தி சி.ஐ.டி.யில் முறைப்பாடு

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே கைது

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 317 பேர் குணமடைவு

கொரோனா தொற்று உறுதியான மேலும் 317 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,345 ஆக...

UPDATE பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் வைத்தியருக்கு விளக்கமறியல் !

UPDATE பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் விளக்கமறியல் இடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை...

Page 637 of 887 1 636 637 638 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist