Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேல் இராணுவம்

03 வாரங்களுக்குள் 3,334 சிறுவர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் 03 வாரங்களுக்குள் 3,334 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் இரு தரப்புக்கும் இடையிலான போரினால்...

இஸ்ரேலுக்கு எதிரான கலவரத்திற்கு வெளிநாட்டு தலையீடே காரணம் – ரஷ்ய அரசாங்கம்

இஸ்ரேலுக்கு எதிரான கலவரத்திற்கு வெளிநாட்டு தலையீடே காரணம் – ரஷ்ய அரசாங்கம்

தாகெஸ்தான் விமான நிலையத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கலவரத்திற்கு வெளிநாட்டு தலையீடே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. மக்களைத் தூண்டுவதற்கும், கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தவறான தகவல்...

பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்

அஸ்வெசும கொடுப்பனவுகள் குறித்த அறிவிப்பு

அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக 8.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்...

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை – அரசாங்கம் கவனம்

உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாய அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், கட்டுப்பாட்டு...

கனமழை பெய்யும் என்பதால் பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை பெய்யும் என்பதால் பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் வெள்ள எச்சரிக்கைகள்...

19 வயது பெண் கத்தியால் குத்திக்கொலை – குரோய்டனில் ஒருவர் கைது

19 வயது பெண் கத்தியால் குத்திக்கொலை – குரோய்டனில் ஒருவர் கைது

சமீபத்தில் பிரித்தானியா வந்ததாகக் கருதப்படும் இந்தியப் பிரஜை என நம்பப்படும் 19 வயது பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சமத்துவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த 23...

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு...

யாழ். மாநகர முதல்வரின் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தல் குழப்பியடிக்கப்பட்டது- சுகாஸ்

விழிப்படைய வேண்டும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் – சுகாஷ் எச்சரிக்கை

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்:  முல்லைத்தீவு நீதவான் அதிரடி உத்தரவு

நவம்பர் 20இல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி

https://twitter.com/i/status/1718899645571793030 கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன்...

உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்கள்!

கொழும்பு- லாகூர் இடையிலான விமான சேவைகள் அதிகரிப்பு

கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் வாராந்த முன்னெடுக்கும் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள்,...

Page 65 of 887 1 64 65 66 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist