Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

03 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணத்தில் மாற்றம் – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

பலோன் டி’ஓர் விருதை 8 ஆவது முறையாக வென்றார் லியோனல் மெஸ்சி

பலோன் டி’ஓர் விருதை 8 ஆவது முறையாக வென்றார் லியோனல் மெஸ்சி

இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்....

ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

நவம்பர் 7 முதல் விசா இல்லாத நடைமுறை அமுலாகும் என்கின்றார் சுற்றுலாத்துறை அமைச்சர்

விசா இல்லாமால் இலங்கைக்குவர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இது எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுற்றுலாத்துறை அமைச்சர்...

இலங்கை விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தல்

இலங்கை விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தல்

இலங்கையின் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் சர்வதேச நாணய நிதியம் கடுமையாக இருக்க வேண்டும் என அதன் திறன் அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷர்மினி குரே தெரிவித்துள்ளார். குறைந்த...

டிசம்பர் மாதமளவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் – PHI

இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமை...

6 வருடங்களுக்கு பின்னர் பிரான்ஸில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

மோசமான வானிலை : கேரளாவிற்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

கொழும்பில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இலங்கை நோக்கி வரவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானம்...

டொலர்கள் வழங்கப்படுமா? மின் நெருக்கடி, எரிபொருள் விநியோகம் குறித்து விசேட கலந்துரையாடல்

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபையை வினைத்திறன், வெளிப்படைத்தன்மை,...

10 நாட்களுக்குள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் -அமைச்சர் டக்ளஸ் உத்தரவு

வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்தக்கூடாது – டக்ளஸ்

ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மறவன்புலவு மேற்கு சிதம்பர சித்தி விநாயகர் ஆலயம், பரிபாலன சபையினரால் பூட்டப்பட்டுள்ளமை  தொடர்பாக அமைச்சரின்...

நிலத்திலிருந்து வான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹெஸ்புல்லா

நிலத்திலிருந்து வான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹெஸ்புல்லா

இம்மாதம் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக தரையிலிருந்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் லெபனான்...

Page 64 of 887 1 63 64 65 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist