இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு...
உக்ரைன் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட ஜேர்மன் கடற்படைத் தலைவர் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்ற கருத்து முட்டாள்தனமானது என...
உக்ரைன் அரசாங்கத்தை வழிநடத்துவதற்கு மொஸ்கோ அரசாங்கத்தின் சார்பான நபரை நியமிக்க அதிபர் விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் யெவன்...
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தலை நடத்தி ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை...
மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை இந்த ஆட்சியிலேயே இடம்பெற்றது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய...
நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 2022 மார்ச் மாதத்திற்குள் பெரிய அளவிலான கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை மனுவை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா...
கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள்...
கொழும்பு, பொரளை - கித்துல்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகரசபையின் 3...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் யாழில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள்...
© 2026 Athavan Media, All rights reserved.