Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்!

நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று...

நெருக்கடியான காலத்தில் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து சுசில் பிரேமஜயந்த அதிருப்தி

நெருக்கடியான காலத்தில் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து சுசில் பிரேமஜயந்த அதிருப்தி

நாட்டில் அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத பின்னணியில் சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமைக்கு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடும் அதிருப்தியை...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுமா?

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுமா?

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித,...

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முதற்கட்ட பணிகள் ஜனவரியில் தொடங்கும்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முதற்கட்ட பணிகள் ஜனவரியில் தொடங்கும்

அண்மைக்காலமாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஆரம்ப கட்ட பணிகள் ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு...

முறையாக முகக்கவசம் அணியாதோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

முறையாக முகக்கவசம் அணியாதோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் முறையாக முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

கைதிகள் அச்சுறுத்தல் – லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு!

லொஹான் ரத்வத்தவை ஒருவாரத்தினுள் கைதுசெய்யாவிடில் சட்ட நடவடிக்கை

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை ஒரு வாரத்திற்குள் கைது செய்யுமாறு கோரி லெட்டர் டிமான்ட் எனப்படும் கோரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு துப்பாக்கி...

மலேசியாவில் வெள்ளம் –  21,000 ற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்

மலேசியாவில் வெள்ளம் – 21,000 ற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்

மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார். இராணுவம்,...

அடுத்த வருடம் முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – அரசாங்கம்

அடுத்த வருடம் முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – அரசாங்கம்

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை...

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கொங்கில் சட்டப் பேரவைத் தேர்தல்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கொங்கில் சட்டப் பேரவைத் தேர்தல்!

ஹொங்கொங்கில் தேர்தல் மாற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் திணிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அம்மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். இன்று இடம்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் -...

பிலிப்பைன்ஸ் சூறாவளி – உயிரிழப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் சூறாவளி – உயிரிழப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் காரணமாக குறைந்தது 75 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காரணமாக 300,000...

Page 681 of 887 1 680 681 682 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist