Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மார் இராணுவ தளபதி நீக்கம்

பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மார் இராணுவ தளபதி நீக்கம்

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மாரின் இராணுவ தளபதி நீக்கப்பட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் அவருக்கு பதிலாக மியன்மாரில் அரசியல் சார்பற்ற பிரநிநிதி...

அவுஸ்ரேலியாவில் 104 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

அவுஸ்ரேலியாவில் 104 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

அவுஸ்ரேலிய வரலாற்றில் முதற்தடவையாக பாரிய தொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். செப்டம்பர் 29 அன்று அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய மெல்போர்ன் துறைமுகத்தில் வைத்து குறித்த...

வெனிசுலா ஜனாதிபதியின் நெருங்கிய உதவியாளர் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

வெனிசுலா ஜனாதிபதியின் நெருங்கிய உதவியாளர் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

பண மோசடி குற்றச்சாட்டுக்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அலெக்ஸ் சாப் என்ற குறித்த நபர் மதுரோவின் ஆட்சிக்கு ஒரு...

போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கடத்தல் – அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி

போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கடத்தல் – அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி

ஹெய்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி தெரிவித்துள்ளது. அனாதை இல்லத்தை விட்டு வெளியேறும்போது இந்த கடத்தல்...

சூடான்: நெருக்கடி தீவிரமடைவதால் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை கோரும் போராட்டக்காரர்கள்

சூடான்: நெருக்கடி தீவிரமடைவதால் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை கோரும் போராட்டக்காரர்கள்

சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே,...

பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை : மன்னிக்க முடியாத குற்றம் – மக்ரோன்

பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை : மன்னிக்க முடியாத குற்றம் – மக்ரோன்

60 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸில் அல்ஜீரிய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். 1961 ஆம்...

ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

16 அணிகள் பங்கேற்கும் ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய...

டேவிட் அமெஸ் கொலை : சந்தேக நபர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை

டேவிட் அமெஸ் கொலை : சந்தேக நபர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் சோமாலிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 25 வயதுடைய குறித்த நபரை பயங்கரவாதச்...

அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை

சிறையில் கைதிகள் துஷ்பிரயோகம்: விசாரணைகள் தொடர்கின்றன !!

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் கடந்த செப்டம்பரில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்து சரத் வீரசேகர தெரிவித்த கருத்து!

மனித உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொலிஸாருக்கு நிவாரணம் – சரத் வீரசேகர

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்கத் தவறினால் அது இரத்து செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தங்கள்...

Page 729 of 887 1 728 729 730 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist