Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான தொடர் இலங்கையில் !

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான தொடர் இலங்கையில் !

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ...

மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் காலமானார்

மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் காலமானார்

கெப்பிடல் மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார். கொரோனா தொற்று...

100 கி.மீ வேககத்தில் சீனாவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கிய சூறாவளி

100 கி.மீ வேககத்தில் சீனாவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கிய சூறாவளி

ஷாங்காய்க்கு தெற்கே சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 100 கி.மீ வேககத்தில் சூறாவளி தாக்கியது. கடலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் விமானங்களும் ரயில்களும் இரத்து செய்யப்பட்டு,...

இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் உயிரிழப்பு

இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் உயிரிழப்பு

நாட்டின் வடக்கே உள்ள இராணுவ புறக்காவல் நிலையத்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு கமரூனிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்த இந்த...

கட்டாய தடுப்பூசி திட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

கட்டாய தடுப்பூசி திட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து சனிக்கிழமை மத்திய ஏதென்ஸில் கூடியிருந்த மக்களை கலைக்க கிரேக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதத்தில்...

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது ஆப்கானிஸ்தான் அரசாங்கம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது ஆப்கானிஸ்தான் அரசாங்கம்

தலிபான்கள் நகரங்களுக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்களைத் தவிர ஏனைய...

டோக்கியோ ஒலிம்பிக்: முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி முதல் சுற்றில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி முதல் சுற்றில் தோல்வி

உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். ஸ்பானிஷ் டென்னிஸ் வீராங்கனையான சாரா சோரிப்ஸ் டார்மோவுடன் பலப்பரிட்சை நடத்திய...

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான T-20போட்டி இன்று: மழையால் போட்டி இரத்தாக வாய்ப்பு

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான T-20போட்டி இன்று: மழையால் போட்டி இரத்தாக வாய்ப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரப்படி இரவு...

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய...

குவாத்தமாலா ஊழல் தடுப்பு வழக்கறிஞர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம் – நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம்

குவாத்தமாலா ஊழல் தடுப்பு வழக்கறிஞர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம் – நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம்

குவாத்தமாலா ஊழல் தடுப்பு வழக்கறிஞர் ஜுவான் பிரான்சிஸ்கோ சாண்டோவால் நாட்டை விட்டு வெளியேறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்பு...

Page 789 of 887 1 788 789 790 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist