Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

டெல்டா வைரஸ் பரவல்: மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கத்தை அறிவித்தது சிட்னி!

டெல்டா வைரஸ் பரவல்: மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கத்தை அறிவித்தது சிட்னி!

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் ஒரு வாரத்திற்கு முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் வேகமாக பரவும் டெல்டா வகையை எதிர்த்துப்...

பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவிற்கு விற்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை – பிரதமர் அலுவலக தகவல்

பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவிற்கு விற்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை – பிரதமர் அலுவலக தகவல்

பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில்...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,717 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,717 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

உரச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

அடுத்த நான்கு மாதங்களுக்கு உரப் பற்றாக்குறை இருக்காது – அமைச்சர் மஹிந்தானந்த

அடுத்த 4 மாதங்களுக்கு எந்தவொரு உரப் பற்றாக்குறையும் நாட்டில் இருக்காது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், சேமித்து...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

கொரோனா தகவல்களை மறைக்க எவ்வித திட்டமும் இல்லை – அரசாங்கம்

தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உளளடக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள 2021ற்கான...

அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

கடைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம்: இன்று முதல் விசேட நடவடிக்கை மேற்கொள்ளும் பொலிஸார்

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த...

ஸ்பாக்கள் திறக்க காரணம் என்ன? – சுகாதார அமைச்சு விளக்கம்

ஸ்பாக்கள் திறக்க காரணம் என்ன? – சுகாதார அமைச்சு விளக்கம்

நாட்டில் மீண்டும் ஸ்பாக்கள் திறக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சுகாதார அதிகாரிகள் படிப்படியாக தளர்வுகளை...

Page 802 of 887 1 801 802 803 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist