Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு – புதிய அறிவிப்பு வெளியானது

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை இன்று (சனிக்கிழமை) முதல் மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்...

ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க.

ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும்...

அடையாளம் தெரியாத குழுவினரால் ஹைட்டிய ஜனாதிபதி படுகொலை!

அடையாளம் தெரியாத குழுவினரால் ஹைட்டிய ஜனாதிபதி படுகொலை!

53 வயதான ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்தார். பிரின்ஸில் உள்ள ஜனாதிபதியின் வீட்டில் அடையாளம்...

இந்தோனேசியா: கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

இந்தோனேசியா: கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

இந்தோனேசியாவில் முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக...

ஆங் சான் சூகிக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு

ஆங் சான் சூகிக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மியனமாரில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...

புளோரிடா கட்டிடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு !

புளோரிடா கட்டிடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு !

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12 நாட்களுக்குப் பின்னர் இறுதி சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஜூன் 24 இல் இடம்பெற்ற...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை – அஞ்சலோ மத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை – அஞ்சலோ மத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம்...

ஸ்பெயின் அணியை பனால்ட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி !

ஸ்பெயின் அணியை பனால்ட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி !

ஸ்பெயின் அணியை பனால்ட்டியில் வீழ்த்தி யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு இத்தாலி அணி நுழைந்துள்ளது. வெம்ப்லி மைதானத்தில் இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில்...

இந்திய சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்து !

இந்திய சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்து !

இந்தியா தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் இந்தத் தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தவர்கள் உட்பட...

அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை: நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனம்

அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை: நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனம்

அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ,...

Page 801 of 887 1 800 801 802 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist