Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன – மாட் ஹான்கொக்

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன – மாட் ஹான்கொக்

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்கொக் தெரிவித்துள்ளார். பிரித்தானியா முழுவதும் இதுவரை 60 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...

பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம்!

பிரான்ஸ், இத்தாலி ஜேர்மனியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

ஐரோப்பாவில் அதிக தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரான்ஸில் புதிதாக 12 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

இங்கிலாந்தில் வெளிப்புற கூட்டங்கள்- விளையாட்டுக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!

பிரித்தானியாவில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு !

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 44 இலட்சத்து...

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: வன்முறைகளைத் தடுக்க மத்தியஸ்தர்கள் முயற்சி

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: வன்முறைகளைத் தடுக்க மத்தியஸ்தர்கள் முயற்சி

காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 11 நாட்கள் மோதல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்கு அதிக வன்முறைகளைத் தடுக்க மத்தியஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எகிப்திய...

இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும்  – பிரித்தானிய சுகாதார அமைப்பு

இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும் – பிரித்தானிய சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டால் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு கிட்டத்தட்ட பயனுள்ளதாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,635 பேர் குணமடைவு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,635 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 126,995 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல்...

ஸ்டாலின் தலைமையில் சட்டசபையின் முதல் கூட்டம் குறித்து அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ...

தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !

தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !

சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர்...

கொரோனாவினால் பாதிக்கப்படும் சிவாச்சாரியர் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்....

பெரும்பான்மையினரின் நலனுக்காக செயற்படுவோம்.. பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது – அரசாங்கம்

பெரும்பான்மையினரின் நலனுக்காக செயற்படுவோம்.. பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது – அரசாங்கம்

கொழும்பில் உள்ள பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்....

Page 837 of 887 1 836 837 838 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist