Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா ? – இராணுவ தளபதி

நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா ? – இராணுவ தளபதி

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தொற்று...

நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்

நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்

பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீதி தடைகள் மற்றும் கண்காணிப்பு...

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் – அமெரிக்கா, கனடா வலியுறுத்து

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் – அமெரிக்கா, கனடா வலியுறுத்து

இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய...

“தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலை”

“தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலை”

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது என இனப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள்...

இரண்டு வார முடக்கம் அவசியம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இதுவரை செயற்படுத்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் – எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

கொரோனா தொற்று: மேலும் 44 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மன்னார், ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை, கொழும்பு-2 மற்றும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் – எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

தமிழகத்தில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16 இலட்சத்து...

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே உண்மையான யுத்த வெற்றி – சஜித்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே உண்மையான யுத்த வெற்றி – சஜித்

நாட்டில் சிறுபான்மையின மக்கள், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால், எமது நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிய செய்ய முடியாது போய்விடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இலங்கையில் ஒரேநாளில் பதிவாகிய அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் – மொத்த எண்ணிக்கை 150,000 ஆக உயர்வு

UPDATE நாட்டில் மேலும் 3,591 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 151,311 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்...

மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு

மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும்,...

Page 838 of 887 1 837 838 839 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist