Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்பு – மக்கள் விடுதலை முன்னணி

மே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்பு – மக்கள் விடுதலை முன்னணி

அனைத்து மே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். தற்போதைய...

தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. அத்தோடு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பொறுப்பான முறையில் செயற்படத்...

கடற்றொழில் துறையை மேம்படுத்த நோர்வேயின் ஒத்துழைப்பு வேண்டும் – டக்ளஸ்

கடற்றொழில் துறையை மேம்படுத்த நோர்வேயின் ஒத்துழைப்பு வேண்டும் – டக்ளஸ்

கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்ய நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நோர்வேயிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன் வள...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 365 ஆக...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை – ரமேஷ் பதிரன

இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தின்...

மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2018 ஆம் ஆண்டில் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தொடர்பான விசாரணைக்காக நீதிமன்ற அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் டப்புலா டி...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் 173 பேர் குணமடைவு – 93, 547 பேர் இதுவரை குணமடைந்தனர் !

கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 173 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 93 ஆயிரத்து...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

விஜேதாச ராஜபக்ஷவின் மகன் பிணையில் விடுதலை!

UPDATE 2 ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த...

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள்: புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள்: புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...

Page 857 of 887 1 856 857 858 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist