Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சர்வதேச நாணய நிதியத்திற்கு நேற்று இரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – ஜனாதிபதி

மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் – ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – ரஞ்சித் பண்டார

இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளும் அடுத்த வாரம் தளர்வு – முக்கிய அறிவிப்பு வெளியானது !

தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் அடுத்த வாரம் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று!

நாளை முதல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு ?

நாட்டில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை நாளை புதன்கிழமை வெளியிடவுள்ளது. அதன்படி, நாளை பிற்பகல்...

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

இலங்கையின் பொருளாதார கணிப்புகளை உயர்த்தியது உலக வங்கி

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை, பணவீக்கத்தை குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது. சுற்றுலா வருவாய் மற்றும் அதன் நாணயத்தின் மதிப்பீட்டின் மூலம் இலங்கை பயனடைந்துள்ளது...

அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் –  சந்தேக நபர்களின் விளக்கமறியல்  நீடிப்பு

இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் !

இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என தெரிவித்து சமூக...

தூதரக ஊழியர்களை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா அறிவிப்பு

தூதரக ஊழியர்களை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா அறிவிப்பு

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர் கொலையில்...

ஊதியத்தை அதிகரிக்க கோரிய நைஜீரியாவின் தொழிற்சங்கங்களின் போராட்டம் இடைநிறுத்தம்

ஊதியத்தை அதிகரிக்க கோரிய நைஜீரியாவின் தொழிற்சங்கங்களின் போராட்டம் இடைநிறுத்தம்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை தீர்க்க அதிக ஊதியங்களைக் கோரி இன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நைஜீரியாவின் இரு தொழிற்சங்கங்கள் நிறுத்தியுள்ளன. தலைநகர் அபுஜாவில் தொழிற்சங்கங்களுக்கும்...

நாடாளுமன்றம் கேட்காததால் சர்வதேச விசாரணை தேவையில்லை – ஜனாதிபதி ரணில் (VIDEO)

நாடாளுமன்றம் கேட்காததால் சர்வதேச விசாரணை தேவையில்லை – ஜனாதிபதி ரணில் (VIDEO)

பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச ஒளிபரப்பு நிறுவனத்திற்கு...

மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது – அமைச்சர் ஜீவன்

அரசியல் நியமனங்களின் அடிப்படையில் 70 விகிதமான ஊழியர்கள் : நாடளுமன்றில் வெளிப்படுத்திய அமைச்சர் ஜீவன்

தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையில் உள்ள பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்தவர்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய...

ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் : சஜித் குற்றச்சாட்டு!

நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் – சஜித் பிரேமதாச எச்சரிக்கை

இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தால் நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து...

Page 89 of 887 1 88 89 90 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist