Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்!

நீதிபதிக்கே கொலைமிரட்டல் என்றால் சாதாரண மக்களின் நிலை ? – சாணக்கியன் கேள்வி

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு  மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

நீதிபதி பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்

நீதிபதி பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

உலகக் கிண்ண அணி : ஆகருக்குப் பதிலாக லபுசாக்னே அணையில் இணைப்பு

உலகக் கிண்ண அணி : ஆகருக்குப் பதிலாக லபுசாக்னே அணையில் இணைப்பு

அவுஸ்ரேலியாவின் உலகக் கிண்ண அணியில் காயம் அடைந்த அஷ்டன் ஆகருக்குப் பதிலாக மார்னஸ் லபுசாக்னே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். உலகக் கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலியாயின் 15 பேர் கொண்ட...

பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது சாத்தியமற்றது – அங்கஜன்

நீதிபதியின் இராஜினாமா நீதித்துறை சந்தித்துள்ள சவால்களை காட்டுகின்றது – அங்கஜன்

உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு...

உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் : முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகல்

உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் : முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகல்

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக பல உத்தரவுகளை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம்...

இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பு – யாழில் கடற்படையின் நடவடிக்கை

இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பு – யாழில் கடற்படையின் நடவடிக்கை

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்றும்...

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு

தனுஷ்க குணதிலக்க மீதான தற்காலிக தடையை நீக்குவது குறித்து பரிசீலனை

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் குற்றச்சாட்டில் இருந்து...

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை !

நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி...

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், அவை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தின் மூலம் மட்டுமே இரத்து செய்யப்பட முடியும் என்றும் தேர்தல்கள்...

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் குறித்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. துப்பாக்கி உரிமங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம்...

Page 92 of 887 1 91 92 93 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist