Yuganthini

Yuganthini

யாழில் வாள் வெட்டுக்குழு தொடர்ச்சியாக அட்டகாசம்

யாழில் வாள் வெட்டுக்குழு தொடர்ச்சியாக அட்டகாசம்

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வாள் வெட்டுக்குழுக்கள் தொடர்ச்சியாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை, மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள்...

மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை- நெடுந்தீவில் சம்பவம்

மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை- நெடுந்தீவில் சம்பவம்

யாழ்ப்பாணம்- நெடுந்தீவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவர் நேற்று...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

யாழில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமை யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில்...

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர்...

ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ வீரர்களாக நியமனம்

ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ வீரர்களாக நியமனம்

ஜம்மு- காஷ்மீர் லைட் காலாட்படையில் இருந்த 600க்கும் மேற்பட்ட இளம் பணியாளர்கள், இராணுவ வீரர்களாக நியமனம் பெற்றனர். ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை மையத்தின் பனா சிங்...

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்- நுவரெலியாவில் சம்பவம்

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- பூண்டுலோயா, பழைய சீன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஆயுதமொன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில்...

விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறையில்: கொலை குற்றவாளிகளுக்கு 5 வருடங்களே தண்டனை- சாணக்கியன்

விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறையில்: கொலை குற்றவாளிகளுக்கு 5 வருடங்களே தண்டனை- சாணக்கியன்

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில் கொலை செய்த குற்றவாளிக்கு 5 வருட சிறைத்தண்டனை போதுமானது என்பது நியாயமா என நாடாளுமன்ற...

இலங்கைக்கு மருத்துவ நன்கொடைகளை வழங்கியது சுவிட்சர்லாந்து

இலங்கைக்கு மருத்துவ நன்கொடைகளை வழங்கியது சுவிட்சர்லாந்து

இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர்,...

மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- மயூரன்

மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- மயூரன்

மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து  செல்லும் நிலைமை காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய அரிய வகை சுறா மீன்

திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய அரிய வகை சுறா மீன்

திருகோணமலை- குச்சவெளி,  கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கல்லறாவ மீன்பிடி கிராமத்திலுள்ளவர்கள், கரை வலை மூலம் மீன்பிடித் தொழிலில்...

Page 133 of 221 1 132 133 134 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist