Yuganthini

Yuganthini

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் HOLGER SEUVERT ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு...

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிதொடக்கம் இன்று  பகல் 12 மணிவரையில 3 எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை  இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். பம்பைமடுமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில்...

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 27 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்  செலுத்தப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த  நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோரை நீதிமன்றத்தில்...

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அம்மாவட்ட செயலாளர்...

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை

மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதாவது...

சாவகச்சேரி நகர சபை பாதீடு ஏக மனதாக நிறைவேற்றம்!

சாவகச்சேரி நகர சபை பாதீடு ஏக மனதாக நிறைவேற்றம்!

சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட கூட்டம், தவிசாளர் திருமதி சிவமங்கை...

சீரற்ற காலநிலை- யாழ்.மாவட்டத்தில் 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை- யாழ்.மாவட்டத்தில் 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும் சீரற்ற...

உரிமையை உறுதிப்படுத்த சரியான தலைமைத்துவத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்- கே.கே.அரஸ்

உரிமையை உறுதிப்படுத்த சரியான தலைமைத்துவத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்- கே.கே.அரஸ்

உரிமை தொடர்பில் பேச்சளவில் மட்டும் பேசிக்கொள்ளும் சமூகமாக இருக்காமல் உண்மையாகவே உரிமையினை உறுதிப்படுத்தக்கூடிய சரியான தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள்...

Page 20 of 221 1 19 20 21 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist