Yuganthini

Yuganthini

நத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது

நத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது

நத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில், அலரி மாளிகையில் வைத்து நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு...

லலித் வர்ண குமார நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினராக  பதவியேற்றுள்ள வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார,  ​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரதமர் அலுவலகத்திற்கு...

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறக்க நடவடிக்கை

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஜக்கிய...

பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ

பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். இதன்போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், இருதரப்பு...

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று

இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை ஆராயும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண...

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில்  எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரோன் திரிபு குறித்து வைத்திய நிபுணர் இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை

ஒமிக்ரோன் திரிபு குறித்து வைத்திய நிபுணர் இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை

ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின்,  இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்காலத்தில் மிக மோசமடையக்கூடும் என சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர...

நான்கு மாத சிசு உள்ளிட்ட 27 பேருக்கு வடக்கில் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 396 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக...

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்விடயம் தொடர்பான கடிதத்தை, தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ்...

நெல் சந்தைப்படுத்தல் சபையின் புதிய தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் புதிய தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் புதிய தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தில் வைத்து, அவருக்கான நியமனக்...

Page 21 of 221 1 20 21 22 221

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist