Yuganthini

Yuganthini

சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே  முன்னுரிமை!

இலங்கையில் 3ஆவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது!

இலங்கையில் மூன்றாவது  கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, மூன்றாவது கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 56 ஆயிரத்து...

மட்டக்களப்பிலும் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது 

மட்டக்களப்பிலும் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது 

மட்டக்களப்பு- திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை, எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவொன்று பதிவாகியுள்ளது. திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று...

நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை- திஸ்ஸ குட்டியாராச்சி

நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை- திஸ்ஸ குட்டியாராச்சி

நாட்டில் இதுவரை எந்தவொரு எரிவாயு சிலிண்டர்களும் வெடிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

யாழ்ப்பாணத்திலும் வெடித்தது எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணத்திலும் வெடித்தது எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை- காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி- தனங்களப்பு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் இருந்து சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...

புதிய களனி பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகம்

புதிய களனி பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகம்

புதிதாக திறக்கப்பட்டுள்ள களனி பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைப்பெற்ற...

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற...

லலித் வர்ண குமார நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

லலித் வர்ண குமார நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினா செய்ததை தொடர்ந்து அந்த வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண...

மன்னாரில் சீரற்ற காலநிலை- 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு

மன்னாரில் சீரற்ற காலநிலை- 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15...

திருமண வைபவங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

திருமண வைபவங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

திருமண வைபவங்கள் நடைபெறும் மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகாமல், அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற திருமண வைபவங்களில்...

Page 22 of 221 1 21 22 23 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist