Yuganthini

Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என  சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30...

யாழ்.வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்- கடும் நெருக்கடிக்குள் யாழ்.மாவட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 ஆயிரத்து 725 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி...

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை பிலிப்பைன்ஸ் நீக்குகிறது!

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை பிலிப்பைன்ஸ் நீக்குகிறது!

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டெல்டா  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக...

உலகின் முதல் மொபைல் திரையரங்கம் லடாக்கில் நிறுவப்பட்டது!

உலகின் முதல் மொபைல் திரையரங்கம் லடாக்கில் நிறுவப்பட்டது!

லடாக்கில் 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் முதல் மொபைல் டிஜிட்டல் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயர்ந்த திரையரங்கமாக காணப்படுகின்றது. மேலும், பெரும்பாலான தொலைதூர...

மக்கள் கிளர்ந்தெழுவதை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் உபயோகிக்கின்றது- சி.வி.விக்னேஸ்வரன்

மக்கள் கிளர்ந்தெழுவதை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் உபயோகிக்கின்றது- சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து, அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகிக்கின்றார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

கோதுமை மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு!

கோதுமை மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு!

கோதுமை மாவுக்கு தற்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க  நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும்...

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள...

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய்  பகுதிகளில் பணத்தடையினை...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒருமுகத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒருமுகத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒருமுகத் திருவிழா நடைபெற்றது. நேற்றைய தினம்,  வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான்...

ஆளில்லா விமானம் தயாரிப்பு: இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

ஆளில்லா விமானம் தயாரிப்பு: இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம்  செய்துக்கொண்டுள்ளது. பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கான...

Page 71 of 221 1 70 71 72 221
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist