Yuganthini

Yuganthini

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார்மயமாக்கும் செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள...

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ரஷ்யா

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ரஷ்யா

ரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட், (Aeroflot) இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கான...

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிவோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

உலகில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தல் பட்டிலில் இலங்கை முதலிடத்தை  பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனா...

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகம்- சித்தார்த்தன்

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகம்- சித்தார்த்தன்

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வேளையில் அவர்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்....

அரசாங்கத்திற்கு இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்திற்கு இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜி.எல்.பீரிஸ்

நாட்டில் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன சுயாதீனமாக செயற்படுகின்றன. எனவே இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...

பாகிஸ்தானில் தீவிரவாதம் அதிகரிப்பு: சீனா- பாகிஸ்தானுக்கு இடையிலான பொருளாதாரம் பாதிக்குமென எச்சரிக்கை!

பாகிஸ்தானில் தீவிரவாதம் அதிகரிப்பு: சீனா- பாகிஸ்தானுக்கு இடையிலான பொருளாதாரம் பாதிக்குமென எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் மோசமான சூழ்நிலை நிலவி வரும் நிலைமையில் பாகிஸ்தானிலும் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையானது சீனா -பாகிஸ்தான் பொருளாதார பாதையை பெரிதும் பாதிக்குமென பாக்.நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும்,...

மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்பி ஏமாந்துவிடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா...

பொருளாதார சமத்துவமின்மை ஆட்சிக்கு எதிரான அரசியல் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என சீனா அச்சம்!

பொருளாதார சமத்துவமின்மை ஆட்சிக்கு எதிரான அரசியல் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என சீனா அச்சம்!

சீன தலைவர்கள், வறுமையை ஒழித்ததாகக் கூறியுள்ளதால், நாட்டில் அதிகரித்து வரும் நிதி சமத்துவமின்மை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கிளர்ச்சியை ஊக்குவிக்கும் என ஹாங்கோங் போஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும்,...

மட்டக்களப்பில் கடந்த  24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கடந்த  24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த  24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...

Page 72 of 221 1 71 72 73 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist