ஆசிரியர் தெரிவு

டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்!

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் வீழ்ச்சி!

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 530.1 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails

2 ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா அபார வெற்றி!

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இன்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த...

Read moreDetails

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

சிரியாவின் மத்திய நகரமான ஹோம்ஸை கிளர்ச்சிப் படைகள் "முழுமையாக விடுவித்துள்ளதாக" சிரியவின் கிளர்ச்சியாளர் தளபதி ஹசன் அப்துல் கானி (Hassan Abdul Ghany) ஞாயிற்றுக்கிழமை (08)அதிகாலை தெரிவித்தார்....

Read moreDetails

மின் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம்

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத்...

Read moreDetails

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள்...

Read moreDetails

தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்

கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர்...

Read moreDetails

சொந்தக் கட்சித் தலைவரை கைது செய்ய உத்தரவிட்ட தென் கொரிய ஜனாதிபதி!

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) செவ்வாய் (03) இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, ​​அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர்...

Read moreDetails

அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் விஜித ஹேரத்துடன் சந்திப்பு!

தெற்கு - மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் (SCA) உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் இன்று (06) வெளிவிவகார அமைச்சர் விஜித...

Read moreDetails

பங்களாதேஷ் எல்லையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா!

மேற்கு வங்கம் அருகே துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை டாக்கா நிலைநிறுத்தியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் எல்லையில் இந்தியா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
Page 158 of 363 1 157 158 159 363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist