ஆசிரியர் தெரிவு

ரூபாவின் பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியீட்டில் மேலும் தாமதம்!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான நிச்சயமற்ற தன்மை தொடரும் நிலையில், போட்டிக்கான அட்டவணையை வெளியிடுவது தாமதமாகலாம் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாக (ஐசிசி) வட்டாரங்கள் புதன்கிழமை (20)...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று (20) 212,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட்...

Read moreDetails

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவிக்கு ADB அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு செவ்வாய்க்கிழமை (19) ஒப்புதல் அளித்துள்ளது. ADB...

Read moreDetails

பல பகுதிகளில் 75 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் தீவின்...

Read moreDetails

பாராளுமன்றத்தை துாய்மைப்படுத்திய 176 புதிய உறுப்பினர்கள்

2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாடாளுமன்றத்தை தூய்மைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்து, அதன்படி முழு நாடாளுமன்றத்திலும் 159...

Read moreDetails

பாராளுமன்றம் செல்லும் 20 பெண்கள்

2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு...

Read moreDetails

அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதில்லை – மஹிந்த உறுதி

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அரசியலில் இருந்து ஒருபோதும் ஓய்வுப் பெறப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read moreDetails

தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை- சிவாஜிலிங்கம்

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80...

Read moreDetails

மஹிந்தவை புறந்தள்ளிய விஜித ஹேரத்

இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்....

Read moreDetails
Page 182 of 379 1 181 182 183 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist