ஆசிரியர் தெரிவு

தங்க விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (10) சற்று மாற்றம் கண்டுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு...

Read moreDetails

ரத்தன் டாடாவுக்கு மகாராஷ்ராவில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்!

புதன்கிழமை (09) பிற்பகுதியில் காலமான இந்திய தொழில் அதிபரும், தொலைநோக்குப் பார்வையாளருமான ரத்தன் டாடாவுக்கு மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிரா அரசு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை...

Read moreDetails

139 அதிகாரிகள் உட்பட 1,273 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

இன்று (10) இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தின் 139 அதிகாரிகள் மற்றும் 1,273 இராணுவத்தின் (வழக்கமான படை மற்றும் தன்னார்வப் படை)...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து...

Read moreDetails

நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாட்டில் சரஸ்வதி தேவியை ‘நரசிம்மதாரணி’ என்ற பெயர் கொண்டு வழிபடல் வேண்டும். நரசிங்கர் என்றாலே தீமைகளை அழிக்க கூடியவர். அப்படியானவரை நாம்...

Read moreDetails

மழை நிலைமை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்பத்தின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா காலமானார்!

இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் மற்றும் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் நேவல் டாடா (Ratan Naval Tata) , தனது 86 ஆவது வயதில் காலமானார். கடந்த...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரானுடன் அமெரிக்கா இரகசியப் பேச்சு!

அமெரிக்காவும் வளைகுடாவில் உள்ள அதன் நட்பு நாடுகளும் மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிக்க ஈரானுடன் இரகசியப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன. ஷியைட் தேசத்தின் மீது பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய...

Read moreDetails

மேலும் உயர்வடைந்த ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: 8 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைப்பு!

நாடாளுமன்றத்  தேர்தலைக் கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர்....

Read moreDetails
Page 205 of 379 1 204 205 206 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist