ஆசிரியர் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம்! 15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றபோதும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற, உத்தியோகபூர்மான தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை...

Read moreDetails

இயலும் சிறிலங்கா மூலம் நாட்டை முன்னேற்றுவேன்! -ஜனாதிபதி ரணில்

”இயலும் சிறிலங்கா எனும் திட்டத்தின் மூலம் நாட்டை முன்னேற்றுவேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தலைமையில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்...

Read moreDetails

ரணிலின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயார்!

”ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனமடுவையில் நேற்று...

Read moreDetails

மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்!- திஸ்ஸ குட்டியாராச்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக்  கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று  இடம்பெற்ற...

Read moreDetails

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது என  இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து...

Read moreDetails

சஜித்தும் அநுரவும் மக்களின் ஆணையைக் கோருவதற்கு தகுதி அற்றவர்கள்!

"பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள்" என ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!

சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என அடக்குமுறைக்கு...

Read moreDetails

சத்துருகொண்டான் படுகொலை – கல்வெட்டு பதிப்பதற்கு தடை!

மட்டக்களப்பு, சத்துருகொண்டான் படுகொலையில் உயிர்நீத்தவர்களின் 34 ஆவது நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், குறித்த நினைவுத் தூபிக்கு அருகில் பெரும் பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது. குறித்த தூபியில்,...

Read moreDetails

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சம் – அரியநேத்திரன்!

தென்பகுதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளமையானது தமிழ் பொதுவேட்பாளர் குறித்து அவா்களிடத்தில் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது...

Read moreDetails

தப்பியோடியவா்களுக்கு மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை – ஜனாதிபதி ரணில்!

பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என ஜனாதிபதி ரணில்...

Read moreDetails
Page 209 of 363 1 208 209 210 363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist