ஆசிரியர் தெரிவு

ஜனாதிபதி ரணில், அனுரவின் நாடித்துடிப்பை நன்கு அறிவார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டிலுள்ள செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், நாட்டிலுள்ள சாதாரண மக்கள் மீதே அதிக வரிசுமைகளை சுமத்தியிருந்தாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும்...

Read moreDetails

அனைத்து இன மக்களையும் சமமாகப் பார்க்கக்கூடிய தலைவர் சஜித் மாத்திரமே!

ஜனாதிபதித்  தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம்!

"ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவுள்ளதாக", ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால்...

Read moreDetails

அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசிய அரசியல்...

Read moreDetails

 சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்!

”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யுத்த காலத்தில் கூட இது போன்ற நெருக்கடியைக் கண்டிருக்கவில்லை!

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடியை யுத்த காலத்தில்கூடக் கண்டிருக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று பிற்பகல்...

Read moreDetails

நாட்டை வளப்படுத்த எனக்கு மேலும் 3 ஆண்டுகள் தேவைப்படுகின்றது!

”ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் 'பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்' என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக...

Read moreDetails

சஜித் பிரேமதாசவின் 3.0 திட்ட வரைபு வெளியீடு!

ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவின் எதிர்கால பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 என்ற புதிய திட்ட வரைபு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

நெருக்கடியான காலத்திலும் ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கினார்!

”பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

அரச ஊழியர்களின் தபால்மூலமான வாக்குகள் அனைத்தும் தனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் எனவே வாக்களித்துள்ள அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாப்பஹுவவில்...

Read moreDetails
Page 210 of 362 1 209 210 211 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist