ஆசிரியர் தெரிவு

அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ள வாக்காளர் அட்டைகள்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில் குறித்த வாக்காளர் அட்டைகள், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails

வரிச்சுமையை குறைக்க தீர்மானம் – ரணில்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்கி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு...

Read moreDetails

வளமான எதிர்காலத்தை இளைஞா்களுக்கு கையளிக்கவே நாட்டைப் பொறுப்பேற்றேன் – ஜனாதிபதி!

இளைய தலைமுறையின் ஆலோசனைகளை பெறுவதற்காக மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இளைஞர் மையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த புதிய செயற்திட்டத்தினை...

Read moreDetails

தமிழ் மக்களின் வாக்குகளை சிந்தித்துப் பயன்படுத்துமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கோாிக்கை!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்...

Read moreDetails

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு...

Read moreDetails

ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள? – பாலித ரங்கே நீக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில்...

Read moreDetails

நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் போட்டியிடும் நிலையினை உருவாக்கியவா் ரணில் – ராஜித!

ஆட்சியை ஏற்கத் தயங்கிய நிலையில் இருந்து தற்போது நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி...

Read moreDetails

துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை – அஜித் ராஜபக்ஷ!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை என  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தொிவித்தாா். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில்...

Read moreDetails

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எண்ணம் எதிா்த்தரப்பினருக்கு இல்லை – மஹிந்த!

எதிா்த்தரப்பினா் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தைத் தடுக்க முயற்சிக்கின்றனரே தவிர, நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதாக இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தொிவித்தாா். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற...

Read moreDetails
Page 232 of 380 1 231 232 233 380
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist