ஆசிரியர் தெரிவு

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

புத்தாண்டு காலங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இயல்பாக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் பண்டிகை காலம்...

Read moreDetails

சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக்...

Read moreDetails

விமர்சனங்களை முன்வைப்பவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் – ஜனாதிபதி

தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, ​​அப்போதைய அரசாங்கம் கொழும்பை சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி இல்லையென்றால் நாடு முழுவதும் போராட்டம் : பேராயர்

2021 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும் என பேராயர் கர்டினல்...

Read moreDetails

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தி...

Read moreDetails

முன் அறிவிப்பின்றி நாடுமுழுவதும் களமிறங்கவுள்ள இராணுவம் – சரத் வீரசேகர

நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் தலைமையில் இராணுவத்தினரால் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாக...

Read moreDetails

பெற்றுக்கொள்ளும் இரு தடுப்பூசிகளும் ஒரே வகையாக இருக்க வேண்டும் – அரசாங்கம்

நாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக...

Read moreDetails

மத ஒற்றுமை குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்ப்பெறவேண்டும் – மீனாக்ஷி கங்குலி

இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என...

Read moreDetails

மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பினைமுறி மோசடி  குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். 2016 ஆம் ஆண்டு...

Read moreDetails
Page 232 of 233 1 231 232 233
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist