ஆசிரியர் தெரிவு

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித்...

Read moreDetails

நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் நிறைவுக்கு வந்தது!

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து...

Read moreDetails

கிளப்வசந்த படுகொலை: மாணவியின் சிம் அட்டையில் இருந்து மலர்ச்சாலைக்கு மிரட்டல்

”அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென”  பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அண்மையில் ...

Read moreDetails

அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!

மக்களைச்  சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசியச் சேவைகள்...

Read moreDetails

சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு

சோமாலியத்  தலைநகரான மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஒரு உணவகமொன்றில்  பயங்கரவாதிகள் நடத்திய  கார்குண்டுத் தாக்குதலில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற யூரோ 2024 கோப்பை...

Read moreDetails

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி

அநுராதபுரம் பிரதேசத்தைமீண்டும் உலகப்புகழ் பெற்ற நகரமாக மாற்றுவதற்குதேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதி வளாகத்தில், நிறுவப்பட்டுள்ள  150 கிலோவொட்...

Read moreDetails

விபத்துக்கள் குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட யாழ் போதனா வைத்தியசாலை

யாழில் இடம்பெற்றுவுரம் வீதி விபத்துக்களினால் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா...

Read moreDetails

தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்குக் கிடையாது!

தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்குக்  கிடையாது எனவும், ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் ...

Read moreDetails

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி: மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 6வது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு...

Read moreDetails

பாடசாலை அதிபர்களின் பிரச்சினை குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்!

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம்  தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று எதிர்க் கட்சித் தலைவர் எழுப்பிய...

Read moreDetails
Page 233 of 362 1 232 233 234 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist