ஆசிரியர் தெரிவு

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக்கட்டுப்பாடு – அரசாங்கம்

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு - காந்தி...

Read moreDetails

784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இதேவேளை நேற்று திங்கட்கிழமை மட்டும் 11 ஆயிரத்து 489 பேர் தடுப்பூசியை...

Read moreDetails

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரு வாரங்களில்…!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்...

Read moreDetails

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு தொடரும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...

Read moreDetails

“நாங்கள் சிரிப்பையும் கண்ணீரையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டோம்”

கோவிட் -19 மற்றும் நிமோனியா காச்சல் என்பவற்றுடன் குறுகிய கால இடைவெளியில்  போராடிய  கப்டன் சேர்  ரொம்  மூர் (Captain Sir Tom Moore ) மருத்துவமனையில்...

Read moreDetails
Page 233 of 233 1 232 233
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist