ஆசிரியர் தெரிவு

மேலும் 14 துறைகளுக்கு வரி அறவிடத் தீர்மானம்!

இதுவரையில் கவனம் செலுத்தாத  மேலும் 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரியினை அறவிடத் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில்...

Read moreDetails

அரசியலமைப்பிலுள்ள ஓட்டைகளைத் தேடும் நபராக ஜனாதிபதி மாறியுள்ளார்!

"அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளைத் தேடும் நபராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாறியுள்ளார்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள்...

Read moreDetails

ஸ்தம்பிதம் அடைந்த பாகிஸ்தான் பங்குச் சந்தை!

பாகிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் அமைந்துள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடத்தின் நான்காவது...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள்...

Read moreDetails

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் தலைவருக்கே ஆதரவு – மஹிந்த!

சவாலை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொிவித்துள்ளாா். ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails

பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ!

இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்...

Read moreDetails

கதிர்காம கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின்  2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த  மகோற்சவ  பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று (06) முதல் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான...

Read moreDetails

கற்றல் செயற்பாடுகளைச் சீர் குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று  அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம்...

Read moreDetails

19.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

போலி தங்க ஆபரணங்களைப்  பயன்படுத்தி 19,6 மில்லியன் ரூபாய்  நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது...

Read moreDetails

ரணில் பொதுஜன பெரமுனவில் இணைந்தால், வேட்புமனு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்...

Read moreDetails
Page 234 of 362 1 233 234 235 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist