ஆசிரியர் தெரிவு

இந்திய விமான சாகச நிகழ்வு சோகம்: ஸ்டாலின் அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

சென்னையில் நேற்று (06) நடைபெற்ற இந்திய விமானப்படையின் (IAF) விமான கண்காட்சியின் போது 5 பார்வையாளர்கள் இறந்ததுடன் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு...

Read moreDetails

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்; இன்றுடன் ஓராண்டு நிறைவு

தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்களின் ஓராண்டு நிறைவு நாள் இன்றாகும். இந்த நிலையில், மத்திய கிழக்கில் "கற்பனைக்கு எட்டாத துன்பம்" மற்றும் "ஓயாத சோகம்" ஆகியவற்றை...

Read moreDetails

Update- கொழும்பு, கெசல்வத்தை பகுதியில் பெண் படுகொலை!

கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை பெண்ணொருவர் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 32வயதான குறித்த...

Read moreDetails

மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07) ஆரம்பமாகவுள்ளது. அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள்...

Read moreDetails

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்ற வெடிவிபத்தில் சீன பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பல...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர்!

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக  அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா...

Read moreDetails

நவராத்திரியின் 5 ஆம் வழிபாடு!

நவராத்திரியின் ஐந்தாம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக வழிபாடு செய்ய வேண்டும். மேலும் மோகினி ஆகவும், நவ துர்க்கையில் ஸ்கந்த மாதாவாகவும் வழிபாடு செய்ய வேண்டிய நாளாக கருதப்படுகிறது....

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு; பொலிஸாரின் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்...

Read moreDetails

அரிசியில் செயற்கை சாயம் கலப்பு – யாழில் மில் உரிமையாளருக்கு தண்டம்!

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில்...

Read moreDetails
Page 234 of 405 1 233 234 235 405
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist