எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்...
Read moreDetailsஉறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்...
Read moreDetailsமுஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான...
Read moreDetailsஅரசியல் களத்தில் இம்முறை மாறுபட்ட நிலைமை காணப்படுவதால் நாட்டு மக்களது நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து பயணிப்பதற்குத் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே...
Read moreDetailsமட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்...
Read moreDetailsதேர்தல் பிரகடனங்களின்போது போலியான வாக்குறுதிகளை வழங்குவதானால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினால் ஊடாகவே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreDetailsநாட்டை எதிர்காலத்திலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளதென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தொிவித்தாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா்...
Read moreDetailsஅரச வளங்களை விற்பனை செய்வதும் கடன்வாங்குவதிலுமேயே அரசாங்கம் அக்கறையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா். கண்டியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே நாடாளுமன்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.