ஆசிரியர் தெரிவு

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து...

Read moreDetails

அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் – தம்மிக்க பெரேரா

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் – ஜூலி சங்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக...

Read moreDetails

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 4 இடங்களில் விசாரணை

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

Read moreDetails

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு?

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை...

Read moreDetails

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என குற்றச்சாட்டு!

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானம்?

விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...

Read moreDetails

உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் தமிழ்வாணன் துவாரகேஸ் முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளார்!

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ், உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம்...

Read moreDetails

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதற்காக முன்வரவேண்டிய சீனா மற்றும் சர்வதேச நாணயநிதியம்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களோடு சமாந்தரமாக பிரதான கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கும் போது உயர்மட்ட கடன் வழங்குனர்களில் ஒன்றாகவுள்ள சீனாவின் நிலைப்பாடு...

Read moreDetails
Page 250 of 344 1 249 250 251 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist