ஆசிரியர் தெரிவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்! -மீனாக்ஷி கங்குலி

”வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள்,  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு  வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி (Meenakshi Ganguly) ...

Read moreDetails

தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் நாட்டில் வன்முறை வெடிக்கலாம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

Read moreDetails

எதிர்க்கட்சியே தேர்தலைப் பிற்போடச் சதித்திட்டம் தீட்டிவருகின்றது!

ஜனாதிபதித்  தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அரசாங்கமோ எந்தவித மறைமுக நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் சமன் ரத்னப்பிரய தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read moreDetails

1350 ரூபா சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாது-செந்தில் தொண்டமான்!

1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம்  உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத்...

Read moreDetails

நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு!

நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள நிலையில் இந்த...

Read moreDetails

இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம்...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித்...

Read moreDetails

நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் நிறைவுக்கு வந்தது!

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து...

Read moreDetails

கிளப்வசந்த படுகொலை: மாணவியின் சிம் அட்டையில் இருந்து மலர்ச்சாலைக்கு மிரட்டல்

”அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென”  பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அண்மையில் ...

Read moreDetails

அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!

மக்களைச்  சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசியச் சேவைகள்...

Read moreDetails
Page 251 of 380 1 250 251 252 380
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist