உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
© 2021 Athavan Media, All rights reserved.