ஆசிரியர் தெரிவு

இலங்கை கிரிக்கெட் அணி தாயகத்திற்கு திரும்பியுள்ளது!

T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (புதன்கிழமை) காலை இலங்கை வந்தடைந்துள்ளது. அதன்படி அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்!

கொரோனாக்  காலத்தில் இஸ்லாமியர்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து...

Read moreDetails

பிரித்தானிய பொதுத்தேர்தல் : ரிஷியின் கட்சிக்கு முற்றுப்புள்ளி – கருத்துக் கணிப்புக்கள் கூறுவது என்ன?

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக  கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பிரித்தானியாவில்...

Read moreDetails

அரச வைத்தியசாலைகள் மீதான மக்களின் நாட்டம் அதிகரிப்பு!

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டம் காட்டுவதாக  சுகாதார அமைச்சின்...

Read moreDetails

13 ஆம் திருத்தத்தைப் பயன்படுத்தியே தேர்தலில் வெற்றிபெற சஜித் எண்ணுகின்றார்!

”13 ஆம் திருத்தத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முயற்சிக்கின்றார்” என அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து...

Read moreDetails

போருக்கான அமைச்சரவையைக் கலைத்தார் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலின் ஆறு பேர் கொண்ட போருக்கான அமைச்சரவையைக்  கலைக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக்  கூட்டத்திலேயே இந்த...

Read moreDetails

X தளத்தில் இருந்து 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய கணக்குகள் நீக்கம்!

2 இலட்சத்திற்கும் மேற்பட் இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக நீக்கியுள்ளது.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரம் எம் வசமே!

”நாட்டில் விரைவில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை பெறுவார்கள்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....

Read moreDetails

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழா்களின் பூர்வீக காணிகள் – ரவிகரன் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா். முல்லைத்தீவு...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சிக்காலம் நாட்டின் இருண்ட யுகமாகும்

மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி இந்த நாட்டில் இருண்ட யுகமாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர்...

Read moreDetails
Page 282 of 405 1 281 282 283 405
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist