முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மனித உரிமைகளை மீறி, செயற்படும் இலங்கையர்க்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகொள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள்...
Read moreDetailsஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில்...
Read moreDetailsஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை என்றும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ...
Read moreDetailsஅமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) இறுதி முடிவை எடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது...
Read moreDetailsஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung இனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து பேசியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான...
Read moreDetailsஅரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விமல்...
Read moreDetailsதன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான கடிதம் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவிற்கு...
Read moreDetailsஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை, ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர். ஜெனீவாவில் நேற்றிரவு(புதன்கிழமை) குறித்த சந்திப்பு...
Read moreDetailsயாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று(வியாழக்கிழமை) பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின்...
Read moreDetailsவடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.