கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மஹர சிறையில் அமைதியின்மை!
2026-08-01
நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம்...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவனின் மனிதம் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லைக்கா...
Read moreDetailsமக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும்,...
Read moreDetailsகுஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 6.15 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதன்படி, தற்போதைய நிலவரப்படி, அமித்...
Read moreDetailsதமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும்...
Read moreDetailsஉத்தேச மின்சாரசபை சட்டமூலம் தொடர்பாக 6 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார...
Read moreDetailsநாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே ...
Read moreDetails”தேர்தல்களைப் பிற்போடுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு அரசமைப்பின் ஊடாகச் செல்ல முடியும்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று...
Read moreDetailsபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு...
Read moreDetails”ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பிரிவினைகளின் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றைய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.